×

மதுரை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள் கொள்ளை!

மதுரை: மதுரை அண்ணாநகரில் சுந்தர்ராஜன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 32 சவரன் தங்கம், 2.5 கிலோ வெள்ளி, ரூ.65,000 பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.

The post மதுரை அண்ணாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள் கொள்ளை! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Annagar ,Annagar, Madurai ,Sundarrajan ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி